Therinthu Kolvom: Tamil Facebook Wall posts |
Posted: 14 Oct 2014 09:05 AM PDT படித்ததில் பிடித்தது... ஆசிரியர்: பெருசா ஆனதும் நீ என்ன செய்ய போற? மாணவன்: கல்யாணம் செஞ்சிக்குவேன் சார்.. ஆசிரியர்: அத கேட்கலடா..நீ என்னவா ஆகா போறே? மாணவன்: மாப்பிள்ளையா ஆவேன் சார்.. ஆசிரியர்: அதில்லைடா..பெருசா ஆனா பிறகு நீ எதை அடைய போற? மாணவன்: ஒரு பொண்ணை அடைவேன் சார்.. ஆசிரியர்: முட்டாள்...பெருசா ஆனா பிறகு உங்க அப்பா அம்மாவுக்காக என்ன செய்வ.. மாணவன்: வீட்டுக்கு ஒரு நல்ல மருமகளை கொண்டு வருவேன் சார்.. ஆசிரியர்: முண்டம்..உங்க அப்பா உன்கிட்ட என்ன எதிர் பார்ப்பார்? மாணவன்: ஒரு பேரனோ பேத்தியோ சார்.. ஆசிரியர்: சுத்தம்..உருப்பட்ட மாதிரி தான்.. |
You are subscribed to email updates from அறிந்துகொள்வோம்'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 |
0 comments:
Post a Comment