Tuesday, 14 October 2014

Therinthu Kolvom: Tamil Facebook Wall posts

Therinthu Kolvom: Tamil Facebook Wall posts


படித்ததில் பிடித்தது... ஆசிரியர்: பெருசா ஆனதும் நீ என்ன செய்ய போற? மாணவன்: கல்...

Posted: 14 Oct 2014 09:05 AM PDT

படித்ததில் பிடித்தது...

ஆசிரியர்: பெருசா ஆனதும் நீ என்ன செய்ய போற?

மாணவன்: கல்யாணம் செஞ்சிக்குவேன் சார்..

ஆசிரியர்: அத கேட்கலடா..நீ என்னவா ஆகா போறே?

மாணவன்: மாப்பிள்ளையா ஆவேன் சார்..

ஆசிரியர்: அதில்லைடா..பெருசா ஆனா பிறகு நீ எதை அடைய போற?

மாணவன்: ஒரு பொண்ணை அடைவேன் சார்..

ஆசிரியர்: முட்டாள்...பெருசா ஆனா பிறகு உங்க அப்பா அம்மாவுக்காக என்ன செய்வ..

மாணவன்: வீட்டுக்கு ஒரு நல்ல மருமகளை கொண்டு வருவேன் சார்..

ஆசிரியர்: முண்டம்..உங்க அப்பா உன்கிட்ட என்ன எதிர் பார்ப்பார்?

மாணவன்: ஒரு பேரனோ பேத்தியோ சார்..

ஆசிரியர்: சுத்தம்..உருப்பட்ட மாதிரி தான்..

0 comments:

Post a Comment