Interesting Tamil Facebook posts |
- பணத்தை அளவுக்கு அதிகமாக நேசிப்பவர்கள், இறுதிக் காலங்களில் அளவுக்கு அதிகமாக வெறுக...
- Yevan paatha vela da ithu
- பழங்கால பழமொழிகள் :- மாமியார் உடைத்தால் மண்குடம் மருமகள் உடைத்தால் பொன் குடம்....
- விடியும் முன் முழிக்கனும், வியர்வை சிந்தி உழைக்கனும், பெத்தவள மதிக்கனும்.
- ஆயிரம் இளைஞர்களை தாருங்கள் அவர்களை அம்ரிதாவில் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிக்க வைத்த...
Posted: 04 Aug 2014 07:57 AM PDT பணத்தை அளவுக்கு அதிகமாக நேசிப்பவர்கள், இறுதிக் காலங்களில் அளவுக்கு அதிகமாக வெறுக்கவும் செய்கிறார்கள் .. |
Posted: 04 Aug 2014 07:52 AM PDT |
Posted: 04 Aug 2014 03:48 AM PDT |
Posted: 03 Aug 2014 11:23 PM PDT பழங்கால பழமொழிகள் :- மாமியார் உடைத்தால் மண்குடம் மருமகள் உடைத்தால் பொன் குடம். மின்னுவதெல்லாம் பொன்னல்ல. முடக் குதிரைக்குச் சறுக்கினது சாட்டு. முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டது போல. முள்ளை முள்ளால் எடுக்கவேண்டும். மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது போல். யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன். யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே. விரலுக்குத் தக்கதே வீக்கம். விளையும் பயிரை முளையிலே தெரியும். வெண்ணெய் திரண்டுவர தாழி உடைவது போல். வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவானேன். வெளுத்ததெல்லாம் பாலல்ல. பெண்ணின் கோணல் பொன்னிலே நிமிரும். பூவிற்றகாசு மணக்குமா? |
Posted: 03 Aug 2014 08:25 PM PDT விடியும் முன் முழிக்கனும், வியர்வை சிந்தி உழைக்கனும், பெத்தவள மதிக்கனும். |
Posted: 03 Aug 2014 10:25 AM PDT ஆயிரம் இளைஞர்களை தாருங்கள் அவர்களை அம்ரிதாவில் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிக்க வைத்து இந்தியாவின் கடனை நான் அடைத்து காட்டுகிறேன்...! |
You are subscribed to email updates from Tamil Punch Dialogues's Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 |
0 comments:
Post a Comment