Monday, 11 May 2015

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


சாமி பிரசாதம் தானே என்று சக்கரை பொங்கலை சுகர் உள்ளவர்கள் அள்ளி திண்பதில்லை என்பத...

Posted: 11 May 2015 09:55 AM PDT

சாமி பிரசாதம் தானே
என்று சக்கரை பொங்கலை
சுகர் உள்ளவர்கள் அள்ளி
திண்பதில்லை என்பதில்
வெளிப்படுகிறது

#நாத்திகம்

@பிரபின் ராஜ்

டவுன் பஸ்ல பத்து ரூவா டிக்கட் வாங்காமா மாட்டிகிட்டா கூட ஃபைன் போடுறாங்க ஆனா........

Posted: 11 May 2015 09:52 AM PDT

டவுன் பஸ்ல
பத்து ரூவா டிக்கட்
வாங்காமா
மாட்டிகிட்டா கூட
ஃபைன்
போடுறாங்க
ஆனா...........!!!!

@செந்தில் ஜி

150 முடிச்சுகள் அவிழ்க்கப்பட்டது எப்படி ? கலைஞர் கேள்வி இதுக்கு நேரடியா அவர முட...

Posted: 11 May 2015 04:57 AM PDT

150 முடிச்சுகள்
அவிழ்க்கப்பட்டது எப்படி ?
கலைஞர் கேள்வி

இதுக்கு நேரடியா அவர
முடிச்சவிக்கின்னு
சொல்லியிருக்கலாம்
தலைவரே..,

@சிவ சிவா

2 பிரபலமான தீர்ப்பைத்தொடர்ந்து...!! ஊழல் கேஸ், ஆக்சிடன்ட் கேஸ், திருட்டு கேஸ்,...

Posted: 11 May 2015 01:54 AM PDT

2 பிரபலமான
தீர்ப்பைத்தொடர்ந்து...!!

ஊழல் கேஸ்,
ஆக்சிடன்ட் கேஸ்,
திருட்டு கேஸ், லஞ்ச
கேஸ்
எல்லாத்தையும்
தள்ளுபடி பண்ணிட்டு
பிக்பாக்கெட் கேஸை
மட்டுமாச்சும்
நேர்மையாய்
நடத்தும் படி
பொதுமக்கள் சார்பாய்
கேட்டுக்கொள்வோம்..
.
நீதிமன்ற செலவு
மிச்சம்..!!!

@சர்மிளா

பேசாம இந்தந்த தப்புக்கு இவ்வுளவு ரேட்டுன்னு ஆலமரத்தடி பஞ்சாயத்து ரேஞ்சுக்கு கட்ட...

Posted: 11 May 2015 01:50 AM PDT

பேசாம இந்தந்த
தப்புக்கு இவ்வுளவு
ரேட்டுன்னு
ஆலமரத்தடி
பஞ்சாயத்து
ரேஞ்சுக்கு கட்டணம்
சொல்லிட்டீங்கனா
இவ்ளோ அரசியல்
நாடகத்தை மக்கள்
பாக்க அவசியமே
இல்லை....

@விக்ராந்த்

ஒரு நீதிபதி தண்டனை கொடுக்கிறார். இன்னொரு நீதிபதி தப்பு நடக்கல தண்டனை தேவையில்லை...

Posted: 11 May 2015 12:21 AM PDT

ஒரு நீதிபதி தண்டனை
கொடுக்கிறார். இன்னொரு நீதிபதி தப்பு
நடக்கல தண்டனை
தேவையில்லை
என்கிறார். இதை
பார்த்துக்கொண்டிருக்கிற மக்களை
எல்லாம்
அரைகிறுக்கன், முழுகிறுக்கன்னு முடிவு பண்ணிடாங்களா??

@விஜய்

18 வருடம் விசாரிச்சு தவறுன்னு சொன்னத! 3 மாசத்துல விசாரிச்சு தவறில்லைங்கறாங்க!!...

Posted: 11 May 2015 12:13 AM PDT

18 வருடம் விசாரிச்சு
தவறுன்னு சொன்னத!

3 மாசத்துல
விசாரிச்சு
தவறில்லைங்கறாங்க!!

@சுரேஷ்

ஓ.பி.எஸ் அண்ணனின் பொற்கால ஆட்சி முடிகிறது...

Posted: 10 May 2015 11:49 PM PDT

ஓ.பி.எஸ் அண்ணனின் பொற்கால ஆட்சி முடிகிறது...


ஊழல் என்பது இந்தியாவின் உயிர்நாடி... அதைச் செய்பவர்களைப் பாராட்டிப் போற்ற வேண்டு...

Posted: 10 May 2015 11:31 PM PDT

ஊழல் என்பது
இந்தியாவின்
உயிர்நாடி...
அதைச் செய்பவர்களைப்
பாராட்டிப் போற்ற
வேண்டும்...
அதற்குத் தண்டனை
என்பது கண்டிக்கப்பட
வேண்டியது...
மேலும் ஊழலுக்கு
சட்டவடிவம் கொடுத்து
புதிதாக ஒரு சட்டம்
இயற்றப்பட வேண்டும்...

@ஆனந்தன்

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தார் ஜெயலலிதா என்பது நிரூபிக்கப்படவில்லை: நீ...

Posted: 10 May 2015 11:15 PM PDT

வருமானத்துக்கு
அதிகமாக சொத்து
சேர்த்தார் ஜெயலலிதா
என்பது நிரூபிக்கப்படவில்லை: நீதிபதி
குமாரசாமி

#அப்போ நீதிபதி குன்ஹா பொய் சொல்லிருப்பாரோ??

மாட்டாம தப்புப் பண்றது எப்படீன்னு தாத்தா கிட்டயும், மாட்டினா தப்பிக்கிறது எப்படி...

Posted: 10 May 2015 10:53 PM PDT

மாட்டாம தப்புப் பண்றது
எப்படீன்னு தாத்தா
கிட்டயும், மாட்டினா
தப்பிக்கிறது எப்படின்னு
ஆத்தா கிட்டயும்
கத்துக்கணும்!

@ஜெயராஜ்

சொத்து குவிப்பு என்பது தனிமனித டேலன்ட்!! முடிஞ்சா நீயும் சம்பாதிச்சுக்கோ!! தீர்...

Posted: 10 May 2015 10:49 PM PDT

சொத்து குவிப்பு
என்பது தனிமனித
டேலன்ட்!! முடிஞ்சா
நீயும் சம்பாதிச்சுக்கோ!!

தீர்ப்புடா !!!

@சக்தி லிங்க்

போதைல காரை ஏத்தி கொலை பண்ணின சல்மான் கானுக்கே எந்த தண்டனையும் இல்லை.... கேவலம்...

Posted: 10 May 2015 10:43 PM PDT

போதைல காரை ஏத்தி
கொலை பண்ணின
சல்மான் கானுக்கே எந்த
தண்டனையும்
இல்லை....

கேவலம் 66 கோடி
சொத்துல முறைகேடு
பண்ணின மக்கள்
முதல்வருக்கா தண்டனை...

@கவின்

ஜெயலலிதா உட்பட 4 பேரும் விடுதலை

Posted: 10 May 2015 10:33 PM PDT

ஜெயலலிதா உட்பட 4
பேரும் விடுதலை

தீர்ப்பு வாசிக்கும்போது, "மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா" னு சொல்லனு...

Posted: 10 May 2015 10:02 PM PDT

தீர்ப்பு
வாசிக்கும்போது,
"மாண்புமிகு
இதயதெய்வம்
புரட்சித்தலைவி அம்மா" னு சொல்லனும்..

அதை விட்டுட்டு
பெயரை சொன்னால்,
அவ்ளோ தான் :P

@ராஜேஷ்குமார்

0 comments:

Post a Comment