Sunday, 7 December 2014

Therinthu Kolvom: Tamil Facebook Wall posts

Therinthu Kolvom: Tamil Facebook Wall posts


சிரிப்பு கதைகள் மனநல மருத்துவமனையிலிருந்து 3 நோயாளிகள் பேசிக் கொண்டனர்: பாலு :...

Posted: 07 Dec 2014 05:02 AM PST

சிரிப்பு கதைகள்
மனநல மருத்துவமனையிலிருந்து 3 நோயாளிகள் பேசிக் கொண்டனர்:

பாலு : டேய் இன்னிக்கு ராத்திரி எல்லாரும் தூங்குனதும் நாம 3 பேரும் தப்பிச்சு வெளிய ஓடிடலாம்.

வேலு : ஆமா ஒரு ஏணி எடுத்து ரெடியா வை. வெளிய சுவர் உயரமா இருந்தா ஏறி குதிக்க உதவியா இருக்கும்.

பாலு : அப்டியே ஒரு இரும்பு கம்பியும் எடுத்துவை ஏற முடியலைனா சுவர ஓட்டபோட்டு தப்பிச்சுரலாம்;
*
*
*
சோமு:போச்சு போச்சு நாம தப்பிக்கவே முடியாது

பாலு&வேலு: ஏன்!!!!!!

சோமு: நான் இப்ப தான் பாத்துட்டு வரேன்.வெளிய சுவரே இல்ல,நாம ஏறி குதிக்கவும் முடியாது சுவர ஓட்டபோட்டும் தப்பிக்க முடியாது;

பாலு: சரி விடுடா முதல்ல அவங்க சுவர கட்டட்டும் நாம அப்புறமா தப்பிச்சு போலாம்.

Posted: 07 Dec 2014 02:08 AM PST


இந்த சவாலுக்கு பதில் அளிக்க முடியாதவர்கள் தான் இன்று தனி மனித விமர்சனத்தில் இறங்...

Posted: 07 Dec 2014 02:04 AM PST

இந்த சவாலுக்கு பதில் அளிக்க முடியாதவர்கள் தான் இன்று தனி மனித விமர்சனத்தில் இறங்கி உள்ளனர்.

கோடி கோடியாய் குவிந்து கிடக்கும் கட்சிப் பணம் யார் கொடுத்தது என்ற கேள்விக்கு பதில் இல்லை. தங்கள் கட்சி தலைவர்கள் கட்சி பிரச்சாரத்திற்கு தனியார் விமானங்களில் செல்ல யார் செலவு செய்கிறார்கள் என்பதற்கும் பதில் இல்லை.

கேள்விக்கு பதில் கூற முடியாவிட்டால் கேள்வி கேட்பவர் மேல் பொய்யான அவதூறுகளை பரப்பி பிரச்சனையை திசை திருப்பும் வேலையை மட்டும் சரியாக செய்கிறார்கள். ஆனால் மக்கள் இனி ஏமாற தயாராக இல்லை.
மீண்டும் கேட்கிறோம் சவாலுக்கு தயாரா?


படித்ததில் பிடித்த பதிவு..!! இவர் என் கம்பெனி அருகே தினமும் கம்மங்கூழ் வியாபாரம...

Posted: 07 Dec 2014 02:01 AM PST

படித்ததில் பிடித்த பதிவு..!!

இவர் என் கம்பெனி அருகே தினமும் கம்மங்கூழ்
வியாபாரம் செய்து வருகிறார் விலை அதிகம் இல்லை 5 ரூபாய் தான்.

அவரிடம் இன்று பேச்சுக்கொடூத்தபோது ஏனம்மா ஊரே பத்துரூபாய்க்கு விற்கிறது நீங்கள் ஏன் விலை ஏற்றவில்லை அதற்க்கு அவர் சொன்ன பதில் என் வாழ்க்கையையே புதிய பரிமாணத்திற்கு கொண்டு சென்று விட்டது.

இவர் சரியாக ஒரு நாளைக்கு ...பத்து கிலோ மீட்டர் தன் சைக்கிளை தள்ளி சென்று வியாபாரம் செய்கிறார் , மேலும் கம்மங்கூழ் கேஸ் அடுப்பில் சமைத்தால் சுவை மாறவிடும் என்று விறகு அடுப்பில் பாணை வைத்து இவரே தயாரிக்கிறார், இவ்வளவு சிரமபட்டு ஏன் குறைந்த விலைக்கு விற்பனை செய்கிறீர்கள் என கேட்டால் என் உழைப்புக்குண்டான ஊதியம் இப்போதே கிடைக்கிறது அதிக லாபம் எனக்கு தேவை இல்லை என்கிறார்.

இந்த பாட்டியின் நேர்மை இங்கே கடை விரிக்கும் வால்மார்ட் போன்ற நிறுவனங்களுக்கு இருக்குமா என்பது சந்தேகம் தான்.

நண்பர்களே இனி சாக்கடைகளை பற்றி எழுதுவதை விட இந்த மாதிரி உள்ளவர்களை தேடி பதிவிடுகிறேன்

ஒரு அன்பு வேண்டுகோள் இதை அனைத்து நண்பர்களும் பகிரவும் இந்த பாட்டியின் நேர்மை உலகிற்கு தெரியட்டும்.


ஆண்களே! தாடி வளர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் தெரியுமா...? சரும புற்றுநோயைத் தடு...

Posted: 06 Dec 2014 09:47 PM PST

ஆண்களே! தாடி வளர்ப்பதால்
கிடைக்கும் நன்மைகள்
தெரியுமா...?

சரும புற்றுநோயைத் தடுக்கும்
சமீபத்திய ஆய்வின்படி,
சூரியனிலிருந்து வரும் 95
சதவீத புறஊதாக் கதிர்கள் நம்
சருமத்தை நேரடியாகத்
தாக்காதவாறு நம்
தாடி பாதுகாக்கிறதாம். இதனால்
தான் தாடி வைத்திருக்கும்
ஆண்களுக்கு சரும
புற்றுநோயின் தாக்கம்
குறைவாக உள்ளதாம்.

ஆஸ்துமா, அலர்ஜிக்கு...
தூசி உள்ளிட்ட பல
அலர்ஜிகளைத் தடுப்பதில்
அல்லது ஃபில்ட்டர் செய்வதில்
தாடியின் பங்கு முக்கியமானதாக
உள்ளது. இதனால்
ஆஸ்துமாவையும் தவிர்க்க
முடிகிறதாம்!

இளமையாக இருக்க...
தாடி வளர்த்திருப்பதால்,
சூரியனின் தாக்கம் மிக
குறைவாக இருப்பதால்,
தாடி இல்லாதவர்களை
நீண்ட
ஆண்டுகளுக்கு இளமை
தோற்றத்துடனே இருக்க
தாடி ஒரு வயோதிகத்
தோற்றத்தை வேண்டும
கொடுக்கலாம்; ஆனால்,
உண்மையில்
தாடி வைத்திருப்பவர்கள்
இளந்தாரிகள்

குளிரைத் தாங்க...
தாடி வைத்திருப்பதால்
குளிரை அதிகம் தாங்கிக் கொள்ள
முடியுமாம்.
எவ்வளவுக்கு எவ்வளவு தாடி அ
உள்ளதோ, அந்த
அளவுக்கு அது குளிருக்கு இதமா
இருக்குமாம்.

நோய்த் தொற்றுக்கள் குறைய...
பாக்டீரியா உள்ளிட்ட நோய்த்
தொற்றுக்களைக்
குறைப்பதற்கு தாடி மிகவும்
உபயோகமாக இருக்கிறது.
சுத்தமாக ஷேவ்
செய்திருப்பவர்களை இந்த
நோய்த் தொற்றுக்கள் எளிதாகத்
தொற்றிக் கொள்ளுமாம்.

குறைகளில்லா சருமத்திற்கு...
ஷேவிங்கின் போது ஏற்படும்
வெட்டுக் காயங்கள், பருக்கள்
உள்ளிட்ட சருமக் குறைபாடுகள்
தாடி வைத்திருப்பவர்களுக்குக்
கிடையாது. அவை இருந்தாலும்
தாடிக்குள் ஒளிந்து தான்
கிடக்கும்!

இயற்கையான ஈரப்பதத்திற்கு...
தாடி வைத்திருப்பதால் உலர்ந்த
சருமம் என்ற
பேச்சுக்கே இடமில்லை.
அது குளிர்ந்த
காற்றையே எப்போதும் தக்க
வைத்துக் கொண்டிருப்பதால்,
சருமம் பாதுகாக்கப்படுகிறத

0 comments:

Post a Comment